Thursday, May 4, 2017

அளவு முறை ...

அளவு முறை

ஒழுங்கு முறை இருந்திட்டால்..
பளிங்கெனவே பரிமளிக்கும் வாழ்வு.

அளவு முறை அறிந்திட்டால்
அற்புதங்கள் தோன்றிவிடும் - அனைத்தில்
அளவுமுறை அறிந்திடால்  - வாழ்வில்
அற்புதங்கள் தோன்றிவிடும்.

வழங்கும் குணம் வந்திட்டால்  - ஈகையெனும்
வழங்கும் குணம் வந்திட்டால் ..தோகை
விரி வண்ண மயிலெனவே வாழ்வு
நிறைந்து விடும் ..செழுமை பொங்கிவிடும்..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...