Thursday, May 4, 2017

அரியும் அரனும் ஒண்ணு

அரியும் அரனும் ஒண்ணு
அறியாதார் வாயில மண்ணு

புரியும் தெரியும்
தெளியத் தெளிய -’தான்’
அழிய அழிய ..

கல்லாலமரத்தானும் …
வில்லாலடித்தானும் ..ஒண்ணு

நரி பரி செய்தானும்
பரிமேலழகரும் ஒண்ணு

அரியும் அரனும் ஒண்ணு

அறிந்தோர் மனசெல்லாம் பொன்னு !

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...