Thursday, May 4, 2017

தெறிக்கும் ..

தெறிக்கும் ..


தெறிக்கும் எனத் தெரிந்து
எரித்திட தான் எத்தனித்தார்
பறி போக விட்டதுண்டு  பன்முறை
நெறியான முறையின்றி - இன்று


சரியான செயல் கற்றார்
அறிவான நம் இளையர் - உலகின்
விரிவான நேசம்  பெற்றார்
பரிவான உலகம் படு நிச்சயமானதின்று

உலகளாவிய_போட்டிஅமுதசுரபி குழுவின் ஆண்டுவிழா கவிதைப் புத்தகத்திற்கான நேரடி போட்டிப் பதிவு இது.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...