ஏர் பிடித்து நிலமுழுத கரமெல்லாம்
தேர் பிடித்து சுவாமியை சுமக்க
பார் போற்றும் பாசமெல்லாம்....
தேர் பிடித்து சுவாமியை சுமக்க
பார் போற்றும் பாசமெல்லாம்....
வேர் பிடித்து பால் முற்றி
கதிர் அறுக்க பாடுபடும்
பாட்டாளி வசம் திரும்பிடவே
பார் போற்றும் பாசமெல்லாம்.
வேர் பிடித்து பால் முற்ற
கதிர் அறுக்க பாடுபடும்
பாட்டாளி வசம் திரும்பிடவே
கூட்டாளியாய் குதூகலம்
வீடு தேடி வரும்
நாடு மாறி விடும்
கேடு ஓடி விடும்
No comments:
Post a Comment