Thursday, May 4, 2017

குருவருள்

குருவருள்

குருவருள் கிட்டிடின்...
திருவருள் கிட்டிடும்.
மும்மலம் அகலும்.
நிர்மலம் மலரும்.


குருவருள் கிட்டிடின்...
கருவும் திருவுருவும்
பெருவெளியும்
ஓருரு என்றறியும்  - இறை
அருவுரு என்றும் தெரியும்.
அருவுமல்ல உருவுமல்ல
அதுவும் தான் புரியும்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...