Thursday, May 4, 2017

கண்ணீர் துடைத்து கருவிழியால் ஆதவன் ரேடியோ டிசம்பர் 2016

கண்ணீர் துடைத்து
கருவிழியால் எனை ஈர்த்து
காந்தப் பார்வை
காட்டிய கானகக் குயிலே…
கசிந்துருக்கும் இசையாலே ..
காயப்பட்ட மனதிற்கு - புது
சாயமிட்டாய் ...செங்காந்தள் விரலாலே
மாயமாய் மாற்றினாயே
ஓய்ந்து போன என் உள்ளமதை
கண்ணில் வழிந்த நீரை
வண்ணக் கோலமாய் உன்
சின்ன விரல் கொண்டு
என்னவென்று கேட்டுவிட்டாய்

மன்னவன் என மாற்றிவிட்டாய்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...