ஹரி பரந்தாமனார்
பரிந்தோடி வந்தார்
தரிசனம் தந்தார்
அறம் நழுவும் நேரம்
தேரோட்டி வருவேன் கீதை அது
காரோட்டி வந்தார் நீதிமான்
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment