கண்ணால் கதை பேசும் காவியம்
பெண்ணே யார் வரைந்த ஓவியம் ?
அச்சுதன் முகத்தில் ஆனந்தக் களி - அதை
அச்சு தன் முகத்தில் காட்டும் கண்ணாடி மகான்.
பிச்சு எம் மனம் புகுந்தாய்
பிச்சியாய் உம் வனம் நகர்ந்தோம்.
வனமாலியானாய் ..பிருந்தா
வனமாகினாய்.
மகனாக ..முகிழ்ந்தார்
மகானாக மலர்ந்தார்.
பிருந்தாவன சாரங்கா !
பிருந்தாவன சாதுரங்கா!
பெண்ணே யார் வரைந்த ஓவியம் ?
அச்சுதன் முகத்தில் ஆனந்தக் களி - அதை
அச்சு தன் முகத்தில் காட்டும் கண்ணாடி மகான்.
பிச்சு எம் மனம் புகுந்தாய்
பிச்சியாய் உம் வனம் நகர்ந்தோம்.
வனமாலியானாய் ..பிருந்தா
வனமாகினாய்.
மகனாக ..முகிழ்ந்தார்
மகானாக மலர்ந்தார்.
பிருந்தாவன சாரங்கா !
பிருந்தாவன சாதுரங்கா!
No comments:
Post a Comment