Thursday, May 4, 2017

சிந்தியடா சிறுமனிதா


என்னிலிருந்து தோன்றியதாய்
ஏடுகளில் எடுத்தியம்பும்
என் வழித்தோன்றல்களாம்
ஏடையும் கெடுத்திட்டான்
காடையும் கெடுத்திட்டான்
சிரிப்பு வரும் மனிதனை
நினைத்தால்  ..
சிந்தியடா சிறுமனிதா!

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...