மூன்றாம் மாதத்தில் தலை
நின்ற நொடி ...
நின்று ரசிக்க ஏங்கியதுண்டு
நின்றிட்டால் ….
வென்று நீ வருங்காலத்தில் - நான்
வெறும்பயலாயிருப்பேனே
பெரும்புயலாகிடுமே உன் வாழ்வென
இரும்படிக்குமிடத்தே
விரும்பியிருந்தேன் - வீடு
நெருங்குகையில்
அரும்பெனவே ….
திரும்பும் தலையுடன் .. ..நீ
நின்ற நொடி ...
நின்று ரசிக்க ஏங்கியதுண்டு
நின்றிட்டால் ….
வென்று நீ வருங்காலத்தில் - நான்
வெறும்பயலாயிருப்பேனே
பெரும்புயலாகிடுமே உன் வாழ்வென
இரும்படிக்குமிடத்தே
விரும்பியிருந்தேன் - வீடு
நெருங்குகையில்
அரும்பெனவே ….
திரும்பும் தலையுடன் .. ..நீ
குப்புற விழுந்த கணம்
அப்புறம் அகலாமலிருக்க
அடி மனதில் ஆசையுண்டு
தடித்த நூல் காலத்தே - நீ
படிகளேற ..நான்
படி அளக்க ...பக்கச் சுவரில்லா பத்தாம்
மாடியில் பகலவனின் பாய்ச்சலில்
வாடி நின்றேன் ..பொழுது சாய்கையில்
சாடி பூவாய் சரிந்து நீ ..பக்கம்
தேடி குப்புற விழும் முயற்சியில்
ஓடி வந்து அள்ளினேன்
அப்புறம் அகலாமலிருக்க
அடி மனதில் ஆசையுண்டு
தடித்த நூல் காலத்தே - நீ
படிகளேற ..நான்
படி அளக்க ...பக்கச் சுவரில்லா பத்தாம்
மாடியில் பகலவனின் பாய்ச்சலில்
வாடி நின்றேன் ..பொழுது சாய்கையில்
சாடி பூவாய் சரிந்து நீ ..பக்கம்
தேடி குப்புற விழும் முயற்சியில்
ஓடி வந்து அள்ளினேன்
தவழ்ந்த தருணம் ..
கவிழ்ந்த கவினழகு ..
கலைந்தோடிய ..மேகங்களாய் ..
அடுத்ததொரு பிறவியில்
அருகிலிருந்து அனுபவிக்கும்
அருந்தவம் செய்திடுவேன்
கவிழ்ந்த கவினழகு ..
கலைந்தோடிய ..மேகங்களாய் ..
அடுத்ததொரு பிறவியில்
அருகிலிருந்து அனுபவிக்கும்
அருந்தவம் செய்திடுவேன்
இப்படிக்குப் பிரியமுடன்
அப்பா
அப்பா
No comments:
Post a Comment