Friday, April 28, 2017

நிர்வாண நிலங்களின்று

களை நீக்கியால் கசடாக்கினர்
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...