களை நீக்கியால் கசடாக்கினர்
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை
No comments:
Post a Comment