கண்ணதாசன் நினைவு நாள் (17-10-2016)
*******************************************************
பாட்டுக்கொரு பாரதி வந்தான்
*******************************************************
பாட்டுக்கொரு பாரதி வந்தான்
நாட்டைத் திருத்த வந்தவரோ
பட்டுக்கோட்டையார் ..
செட்டிநாட்டு செம்மல்
பட்டித்தொட்டியெலாம்
கொடி
கொடி
கட்டி பறக்க வந்த
தமிழ் தாசனவர் ...சமயத்தில்
தமிழும் தாசனவருக்கு ..
No comments:
Post a Comment