Friday, April 28, 2017

Image may contain: 1 person
கண்ணா...மணிவண்ணா.
கண்ணில் என்ன நீர்க்கோலம்
மண்ணை தின்ற போது - அன்னை யசோதை 
அதட்டி.....நின்ற போது
நீ வடித்த கார்காலமா?
நீ நடித்த மாய்மாலமா?
Thank you shrikalyan for posting this cute krishna

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...