
கண்ணா...மணிவண்ணா.
கண்ணில் என்ன நீர்க்கோலம்
மண்ணை தின்ற போது - அன்னை யசோதை
அதட்டி.....நின்ற போது
நீ வடித்த கார்காலமா?
நீ நடித்த மாய்மாலமா?
கண்ணில் என்ன நீர்க்கோலம்
மண்ணை தின்ற போது - அன்னை யசோதை
அதட்டி.....நின்ற போது
நீ வடித்த கார்காலமா?
நீ நடித்த மாய்மாலமா?
Thank you shrikalyan for posting this cute krishna
No comments:
Post a Comment