Friday, April 28, 2017

நீ குழலூதி…
ஆநிரை மயக்கி..
ஆயர் மகள் மயக்கி..
பேயர் எமை மயக்கத் தோற்று..
நீ குழலாகி …
நீ குழல் ஆகி
நீ(யூ) ..குழல்(டியூப் )..ஆகி
நிம்மதியாய் நிறைவுற்றாயோ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...