நீ குழலூதி…
ஆநிரை மயக்கி..
ஆயர் மகள் மயக்கி..
ஆநிரை மயக்கி..
ஆயர் மகள் மயக்கி..
பேயர் எமை மயக்கத் தோற்று..
நீ குழலாகி …
நீ குழல் ஆகி
நீ(யூ) ..குழல்(டியூப் )..ஆகி
நிம்மதியாய் நிறைவுற்றாயோ?
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment