அன்புச்சின்னமா இவ்வுயிரோட்டங்கள் ?
ஆத்திரமன்றோ அனாதைகளாயின்று ?
இறைக்கலாமா இறை வரங்களை ?
ஈக்கூட்டமெனவோர் வாழ்வா?
உத்தமரோ பெற்றவரிருவர் ?
ஊர் விட்டேகினரோ ?
என் செய்தன இளங்குருத்துக்கள் ?
ஏனிந்தக் கோலம் ?
ஐம்புலனின் கள்ளத்தனமோ?
ஒப்புரவுத் துப்பினரோ ?
ஓசையில்லா மரணமன்றோ ?
No comments:
Post a Comment