கண்டவர் விண்டிட்டால் - அது
கண்டதில்லை
விண்டவர் தான் விகசித்து
நிற்கையிலே காட்சி பற்றி பேச்சும் இல்லை
சொன்னவர் சொல்லால் வல்லவனாயிருப்பர்
சொல்லாதவர் காட்சியில் கட்டுண்டு கிடப்பர்
ஆழ்வீர் தான் ஆகிவிட்டீர்
கேளீரோ கேசவனை
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment