Friday, May 5, 2017

செக்கு மாடு வாழ்வினிலே

செக்கு மாடு வாழ்வினிலே
காவியங்கள் கண்ணுக்கு
தெரிவதில்லை
காலமது உருண்டோடி - அடுத்த
தலைமுறைகள் நிலையாக - கல்வி
களையோடும் திருவோடும்
உலவும் வகையில் உணர்ந்திடலாம்
உள்ளத்தில் உருவான
வேள்வியது ஊர் கொண்டு - விடி
வெள்ளியென மிளிர்வதையே

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...