Wednesday, May 3, 2017

நெற்றிச் சின்னமது ..மத ஒற்றுமை




# சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா


நெற்றிச் சின்னமது
பற்றியது பிறப்பினிலே .

உற்றவர்கள் என மனம்
பற்றியதோ - மத
ஒற்றுமையை நன்கு
கற்றவரை -  உலகிலுயிர்
 
பெற்றவர்கள் யாவருமே
நற்றவப் புதல்வரன்றோ - நாளும்
சுற்றி வரும் பூவுலகத் தாயிற்கு.


சிற்றறிவு சிலர் கொண்டு
மற்றவரை மறுக்கும் மாயை
எற்றைக்கும் இருப்பதுண்டு.


நற்றறிவு கொண்டு நாம்
பெற்றிடத்தான் வேண்டும்
வற்றாயிருப்பாய் பேரன்பை
சுற்றமும் நட்புமாய்
இற்றைக்கும் எந்நாளும் இனித்திடுவோம்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...